சென்னை எழும்பூர் ரயில்நிலையத்தில் பணி செய்த தூய்மை பணியாளர் 3 நபர்களுக்கு  கரோனா அறிகுறி.


சென்னை எழும்பூர் ரயில்நிலையத்தில் பணி செய்த தூய்மை பணியாளர் 3 நபர்களுக்கு  கரோனா அறிகுறி இருந்ததால் அவர்களை அரசு ராஜீவ் காந்தி பொது  மருத்துவமனையில்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

The Hindu 23.04.20